×

வெள்ளத்தால் பாதித்த சிம்லா படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது: அமைச்சர் ஒன்கர் சந்த் சர்மா

சிம்லா: வெள்ளத்தால் பாதித்த சிம்லா படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது என அமைச்சர் ஒன்கர் சந்த் சர்மா தெரிவித்துள்ளார். மின்சாரம், தொலைபேசி இணைப்பு உள்ளிட்டவைகள் சீர் செய்யப்பட்டு 4,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

The post வெள்ளத்தால் பாதித்த சிம்லா படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது: அமைச்சர் ஒன்கர் சந்த் சர்மா appeared first on Dinakaran.

Tags : Minister ,Onkar Chand Sharma ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி